பூஜை அறையில் மறந்தும் நாம் செய்ய கூடாதவை

பெரும்பாலானோர் பூஜை அறையில் அழுக்கு படியகூடாது, எண்ணெய் பசை படக்கூடாது என்ற காரணத்தால் செய்தி பத்திரிகைகளை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இந்த விடயம் மிகவும் தவறானது என்று கூறப்படுகின்றது. செய்தி பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இருந்து எதிர்மறையான ஆற்றல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்த இடத்தில் செய்யக்கூடிய பூஜை முழுமை பெறாமல் போவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று கூறப்படுகின்றது. ஆகவே செய்தி … Continue reading பூஜை அறையில் மறந்தும் நாம் செய்ய கூடாதவை